கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் வசித்து வரும் கட்டிடத்துக்கு சீல் வைத்துள்ளது மும்பை மாநகராட்சி

மும்பை : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் வசித்து வரும் கட்டிடத்துக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. தங்களின் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர், “எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், லதா மங்கேஷ்கர் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. என்றார்.

Related Stories: