ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.: போலீசார் ஒருவர் வீர மரணம்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையை துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலின் போது போலீஸ் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: