மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக உதவி ஆய்வாளர் மீது வழக்கு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணை ஏமாற்றிய புகாரில் உதவி ஆய்வாளர் ரவிராஜ் மீதும், அவரது தாயார் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: