இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சுரங்கப்பாதை ஒன்று இருப்பதை எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். தீவிரவாத ஊடுருவலுக்கு உதவும் இதுபோன்ற சுரங்கப்பாதை கட்டமைப்புகள் வேறு ஏதாவது உள்ளதா என ஆய்வு செய்யப்படும் என்று அதிகாரிகள்ள தெரிவித்துள்ளனர்.

Related Stories: