இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகிறது.: முதல்வர் பேச்சு

நாகை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பணிபுரிகின்ற இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 7.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

Related Stories: