ஒசூர் அருகே ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஒசூர்: ஒசூர் அருகே ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  சூளகிரியில் உள்ள துறை ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கி உயிரிழந்த முரளி (12), பூபதி (13) ஆகியோரின் உடல்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.

Related Stories: