இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் அனுமதி மறுப்பு

டெல்லி: இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதி மறுத்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு எதிராக கருத்து கூறியதற்காக ஸ்வரா பாஸ்கர் மீது வழக்கு தொடர வக்கீல் ஒருவர் கேட்டிருந்தார். ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதி அவசியம் ஆகிறது.

Related Stories: