முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை : பிரதமரின் ஆலோசகர் தகவல்

இஸ்லாமாபாத் : முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் அக்பர் தெரிவித்துள்ளார்.நவாஸ் ஷெரீப்பை தலைமறைவானவர் என்று ஏற்கனவே பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Related Stories: