இதயநோயுடன் கொரோனா பாதித்த தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது : ஓபிஎஸ் ட்வீட்

சென்னை : தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. கர்ப்பிணிக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!, என்றார்.

Related Stories: