வெள்ளாரில் மணல் கொள்ளை விவகாரம்.:புதுக்கோட்டை ஆட்சியர் பதில் தர உத்தரவு

மதுரை: வெள்ளாரில் மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் புதுக்கோட்டை ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மகாலிங்கம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories: