ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கியதில் சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறுமுகம், தவமுருகன், சிரஞ்சீவி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: