வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் ஒடிசாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஒடிசா: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் ஒடிசாவின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்துக்குள் மால்கான்கிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் எனவும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: