சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Aug 12, 2020 உதவி ஆய்வாளர் கே.கே.நகர் காவல் நிலையம் நபர்கள் தலைமை கான்ஸ்டபிள்கள் சென்னை: கே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தியாகராயர்நகர் தீயணைபுதுத்துறை அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வீரர் ஒருவனுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்