ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரினார் தமிழக சபாநாயகர்

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக சபாநாயகர் அவகாசம் கோரினார். தமிழக சபாநாயகர் அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுகவின் சக்கரபாணி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

Related Stories: