செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக இன்று ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக இன்று ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை18,309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 307 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: