தமிழகம் செய்யாறில் ஒரே வீட்டில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று Aug 10, 2020 கொரோனா வீட்டில் செய்யாறு: செய்யாறில் ஒரே வீட்டில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா உறுதியானதால் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து அவதூறு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு