செய்யாறில் ஒரே வீட்டில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று

செய்யாறு: செய்யாறில் ஒரே வீட்டில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா உறுதியானதால் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: