மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்

ஈரோடு: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: