கேரள முதல்வர் அலுவலகத்துடன் ஸ்வப்னா சுரேஷூக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது: நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. வாதம்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் அலுவலகத்துடன் ஸ்வப்னா சுரேஷூக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என  நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. வாதம் செய்தது. ஸ்வப்னா சுரேஷை, கேரள முதல்வருக்கு தெரியும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: