காட்டுமன்னார்கோவிலில் தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரசவத்துக்கு சென்ற பெண்ணுக்கு கொரோனா உறுதியானதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: