தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை

தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 44,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆலம்பாடி, ஊட்டமலை பகுதிகளில் தாழ்வாக வாசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: