அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமையின் நிகழ்வாக உள்ளது: பிரியங்கா காந்தி

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமையின் நிகழ்வாக உள்ளது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா சகோதரத்துவம், கலாச்சார ரீதியானது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: