தமிழகம் திருப்பூரில் செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு Aug 04, 2020 திருப்பூர் ஒன் செல்போன் கோபுரம் சரிந்தது திருப்பூர்: திருப்பூரில் பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செல்போன் கோபுரம் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!