இலங்கையைச் சேர்ந்த அங்கொட லொக்கா மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை

கோவை: இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக கோவை, மதுரை, ஈரோட்டில் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். 2 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 7 பேர் குழு கோவையில் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: