புதுக்கோட்டையில் மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து செல்போனில் வீடியோ எடுத்து முருகன் என்பவர் மிரட்டியுள்ளார்.

Related Stories: