மன்னார்குடி அருகே முறைகேட்டில் ஈடுபட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

மன்னார்குடி: மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் தொகுப்பில் 144 வீடுகள் கட்டியதாக கணக்கு காட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜா உள்பட 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: