கடலூர் அருகே மேலகல்பூண்டி அய்யனார் கோவிலில் பெண் சடலம் கண்டெடுப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலகல்பூண்டி அய்யனார் கோவிலில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரை நிர்வாணமாக கிடந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வடகாரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல் என்பவர் மனைவி கருப்பாயி என தகவல் தெரிவிவந்துள்ளது.

Related Stories: