TNPL கிரிக்கெட் தொடர்.: நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும்.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

சென்னை: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார். TNPL தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: