விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3,979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரத்தில் இதுவரை 36 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: