மதுரையில் கொரோனா தொற்று பரிசோதனை முடிவு.: சான்றிதழாக வழங்க டீன் முடிவு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகளை சான்றிதழாக வழங்க முடிவு செய்துள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த ராஜபாளையம் மருத்துவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Related Stories: