காரைக்குடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு

காரைக்குடி: சாக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். அறந்தாங்கியை சேர்ந்த சுப்பிரமணி(32), காரைக்குடியைச் சேர்ந்த சேத்துக்கண்ணன்(64) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: