வளைகுடா நாடுகளில் நீட் தேர்வு நடந்த எடுத்த நடவடிக்கை என்ன?.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: வளைகுடா நாடுகளில் நீட் தேர்வு நடந்த எடுத்த நடவடிக்கை என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்வு மையங்கள் அமைக்கப்படுமா, தள்ளிவைக்கப்படுமா என மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது எனவும் மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

Related Stories: