கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சல் துப்பினால் ரூ.500 அபராதம்

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சல் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளது.

Related Stories: