சென்னையில் நடைபெற்ற நகை, பணம் கொள்ளை வழக்கில் 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

சென்னை: சென்னையில் நடைபெற்ற நகை, பணம் கொள்ளை வழக்கில் 6 பட்டதாரி இளைஞர்கள் பிடிப்பட்டனர். சென்னை அம்பத்தூர் அருகே வீடு புகுந்து நடைபெற்ற கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.19 லட்சம் மற்றும் 16 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக 6 பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: