திருவள்ளூர்: தொழிலதிபர்கள் திருவேற்காடு ப.கோவிந்தசாமி, ப.சக்கரவர்த்தி, ப.கோபி ஆகியோரின் சகோதரரும், பெருமாளகரம் கஜபதி குரூப் ஆப் கம்பெனிஸ் உரிமையாளருமான சூரா. எஸ்.சிட்டிபாபு நாயுடு உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் விசாரித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.