டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 வயதான நபருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.

Related Stories: