டெல்லி: தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு. ஏற்கனவே கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்திருந்தது.
