தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!

 

டெல்லி: தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு. ஏற்கனவே கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்திருந்தது.

 

Related Stories: