வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: வந்தே பாரத் விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம்தான் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

Related Stories: