குற்றம் சென்னை எம்.கே.பி. நகரில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர் சரண் Jul 21, 2020 எம்.கே.பி சரண் சென்னை நகரம் மரணம் எம்.கே.பி. நகர் சென்னை: சென்னை எம்.கே.பி. நகரில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர் சரணடைந்தார். குடும்பத் தகராறில் மனைவி ரமணி(35)யை சார்லஸ் கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலை செய்துவிட்டு எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் கணவர் சார்லஸ்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை