சிவகாசி செங்கமலப்பட்டியில் 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொன்ற தந்தை கைது

சிவகாசி: சிவகாசி செங்கமலப்பட்டியில் 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 5 வயது மாரீஸ்வரன், 4 வயது காயத்ரி ஆகியோரை கொன்றதாக தந்தை காளிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: