நெல்லையில் மேலும் 154 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,937ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: