தமிழகம் கரூரில் மோசமான நிலையில் உள்ள எத்தனை கட்டடங்கள் உள்ளது.: ஐகோர்ட் கிளை கேள்வி Jul 20, 2020 கட்டிடங்கள் கரூர் மதுரை: கரூரில் மோசமான நிலையில் உள்ள எத்தனை கட்டடங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மோசமான கட்டடங்கள் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்; டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை.! பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு
திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி மோசடி கிளார்க், செயலாளர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேச வேண்டும்: தேமுதிக பொதுச் செயலாளர் பேட்டி
பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம், சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
பால்கனியில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை: முதல் மாடியின் தகர ஷீட்டில் கிடந்த குழந்தையை குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பத்திரமாக மீட்டனர்
26ம் தேதி 20,583 மெகாவாட் பதிவு மின் தேவை, பயன்பாட்டில் 451.79 மி.யூனிட் புதிய உச்சம்: மின்வாரியம் தகவல்
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்: விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து மாணவ, மாணவிகள் உற்சாகம்