ஈரோட்டில் பெரியார் சிலையை நோக்கி முழக்கமிட்டபடி சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

ஈரோடு: ஈரோட்டில் பெரியார் சிலையை நோக்கி முழக்கமிட்டபடி சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் பெரியார் சிலை அவமதிப்பை தொடர்ந்து ஈரோட்டில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் காவலையும் மீறி பெரியார் சிலையை நோக்கி முழக்கமிட்டப்படி சென்ற பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: