திண்டிவனத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அம்மா உணவகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: