ஜெயங்கொண்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்து 80 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 80 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

Related Stories: