கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.டி. இயக்குனர் அருண் பாலச்சந்திரன் நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.டி. இயக்குனர் அருண் பாலச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.  தங்கக்கடத்தல் விவகாரத்தில் பதவி இழக்கும் ஐ.டி துறையின் 3-வது அதிகாரி அருண் பாலச்சந்திரன் ஆவர். ஸ்வப்னா உள்ளிட்டோர் தொடர்பு உறுதியானதால் ஐ.டி ஊழியர் பதவியில் இருந்து அருண் பாலச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.

Related Stories: