சாத்தான்குளம் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி தரப்பில் யாரும் ஆஜராகாததால் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: