வாளையாறு சோதனை சாவடியை கடந்த போது ஸ்வப்னா சென்ற காரின் டயர் திடீரென பஞ்சரானது

கேரளா: வாளையாறு சோதனை சாவடியை கடந்த போது ஸ்வப்னா சென்ற காரின் டயர் திடீரென பஞ்சரானது என கூறப்படுகிறது. எனவே தமிழக கேரள எல்லையில் உள்ள வடக்கஞ்சேரி என்ற இடத்தில் சம்பவம் நடந்தது. ஆகவே தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா மாற்று வாகனத்தில் கேரளா அழைத்து செல்லப்படுகிறார்.

Related Stories: