கரூர்: ஆதார் பதிவுசெய்யும் இடத்தில் சமூகஇடைவெளியின்றி மக்கள் நின்றிருந்தனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான மையம் செயல்படுகிறது.
கரூர்: ஆதார் பதிவுசெய்யும் இடத்தில் சமூகஇடைவெளியின்றி மக்கள் நின்றிருந்தனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான மையம் செயல்படுகிறது.