திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவலர் குடியிருப்பில் உதவி ஆய்வாளர் ரவி தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: