தென் மாவட்டங்களில் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கவலையளிக்கிறது: வெங்கடேசன் எம்.பி

மதுரை: கொரோனாவால் சென்னையை விட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் ஏன் என வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை விட மதுரையில் இரு மடங்கு கொரோனா மரணங்கள் ஏற்படுவது ஏன் என முதல்வர் விளக்க வேண்டும். மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கவலையளிக்கிறது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: